கனடாவில் புலம்பெயருக்கான சலுகைகள் நீடிப்பு!

கனேடிய புலம்பெயர்தல் துறை, நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பிக்கும் சில வெளிநாட்டவர்களுக்கு, தற்காலிக மருத்துவப் பரிசோதனை செய்வதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது. கனடாவுக்குள்ளிருந்து புலம்பெயர்தலுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை ஒன்றை செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை, இம்மாதம் (டிசம்பர்), 28ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அந்த சலுகையை 2022 மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவர்கள் நிரந்தர வாழிடம் கோரி … Continue reading கனடாவில் புலம்பெயருக்கான சலுகைகள் நீடிப்பு!